புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
மகோற்சவ விஞ்ஞாபனம் - 2022
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் பங்குனி மாதம் 23.03.2022 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மகோற்சவகால விபரம்:
22.03.2022 செவ்வாய் - சாந்தி வழிபாடுகள்
23.03.2022 புதன் – 1ஆம் திருவிழா (கொடியேற்றம்)
24.03.2022 வியாழன் – 2ஆம் திருவிழா
25.03.202 வெள்ளி – 3ஆம் திருவிழா
26.03.2022 சனி – 4ஆம் திருவிழா
27.03.2022 ஞாயிறு – 5ஆம் திருவிழா
28.03.2022 திங்கள் – 6ஆம் திருவிழா
29.03.2022 செவ்வாய் – 7ஆம் திருவிழா
30.03.2022 புதன் – 8ஆம் திருவிழா
31.03.2022 வியாழன் – 9ஆம் திருவிழா (தேர் திருவிழா)
01.04.2022 வெள்ளி – 10ஆம் திருவிழா (தீர்த்தத் திருவிழா)
02.04.2022 சனி – 11ஆம் திருவிழா
03.04.2022 ஞாயிறு - வைரவர் மடை
-ஆலய பரிபாலனசபை-
No comments:
Post a Comment